Search for:

விவசாயிகள் கோரிக்கை


நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல், தேங்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலம்!

காரீப் பருவ துவக்க நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகளோடு காத்திருந்த வி…

கால்நடை வளர்ப்போர்- மேய்ப்போர் நல வாரியத்தை, தமிழக அரசு உடனே அமைக்க வலியுறுத்தல்!

விபத்து, நோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கால்நடைகள் உயிரிழந்தால் பெரும் இழப்பு நேரிடுகிறது. இதுபோன்ற இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் கால்நடைகள் மற்றும…

கதிர் அடிக்கும் களங்கள் இல்லாததால் விவசாய பொருட்களை சாலையில் உலர வைக்கும் விவசாயிகள்!

கதிர் அடிக்கும் களங்கள் (Rice fields) இல்லாததால் விவசாயிகள், விவசாய பொருட்களை சாலையில் உலர வைக்கின்றனர். இதனால், மாமல்லபுரம் (Mahabalipuram) சுற்று வட…

நிவர் புயலால் அழுகிய சின்ன வெங்காயத்திற்கு இழப்பீடு வழங்கப்படுமா? விவசாயிகள் கோரிக்கை!

நெல், கரும்பு, வாழை போன்ற பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதை போல, சின்ன வெங்காயம் சேதத்துக்கும் இழப்பீடு (Compensation) வழங்க வேண்டும் என்று விவசாய…

மக்காச்சோளப் பயிர்களில் சேதத்தை ஏற்படுத்திய காட்டுப்பன்றிகள்! நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!

காட்டுப் பன்றிகள் தொல்லையால் மக்காச்சோள பயிர்கள் (maize crops) சேதமடைந்து வருவதால் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டு…

பயிர்க் காப்பீடு திட்டத்தில் திருத்தம் தேவை! தனி நபர் பயிர் பாதிப்புக்கு இழப்பீடு வேண்டி விவசாயிகள் கோரிக்கை!

விவசாயிகளுக்கு வேளாண் காப்பீடு திட்டம் (Crop Insurance) பயனளிக்காத நிலையில், திருவண்ணாமலையிலும், இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர…

கலப்பட கருப்பட்டியை தடுக்கக் கோரி விவசாயிகள் கோரிக்கை!

கலப்பட கருப்பட்டி தயாரிப்பு மற்றும் விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில்,…

தென்னை ஆராய்ச்சி பணியைத் துவங்க வேண்டுமென விவசாயிகள் அரசிடம் கோரிக்கை!

புதிய ரகங்கள், நோய்த்தடுப்புக்கான மருந்துகள் (immunization) தொழில்நுட்பங்கள் கண்டறிதல் உட்பட பணிகளுக்காக அனைத்து கட்டமைப்புகளையும், திருமூர்த்தி நகரில…

நெல் கொள்முதலில் கிடைக்குமா 20% ஈரப்பதம்? கடலூர் விவசாயிகள் கோரிக்கை!

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைப் பின்பற்றி, கடலுார் மாவட்ட நேரடி நெல் கொள்முதல் (Paddy Purchase) நிலையங்களில் ஈரப்பத அளவை 20 சதவீதம் உயர்த்தி வழங…

தேங்காய் கொள்முதல் மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!

தென்னை விவசாயிகள் அதிகம் உள்ள கொட்டாம்பட்டி பகுதியில் அரசே நேரடி கொள்முதல் செய்ய கொட்டாம்பட்டி பகுதியை தேர்வு செய்து, கொள்முதல் மையம் (Purchasing Cent…

22% ஈரப்பத நெல் கொள்முதல் சாத்தியமா? விவசாயிகள் கோரிக்கை!

22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை (Monitoring Committee) ஏற்படுத்திட வேண்டும்.

கால்நடைக்கு தீவிரமாய் பரவும் அம்மை நோய்! போர்க்கால நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

தீவிரமாக பரவி வரும் அம்மை நோயை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். திருப்பூர், கோவை மாவட்டத்தில் விவ…

பனங்கிழங்கு அறுவடை தீவிரம்! பனை மரங்களை காக்க விவசாயிகள் கோரிக்கை!

பொறையாறு அருகே பனங்கிழங்கு அறுவடை (Harvest) தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே பனை மரங்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்…

தீவன சந்தை அமைக்க அரசு முன்வர வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை!

கரூர் மாவட்டம் க.பரமத்தியில், கால்நடை தீவன சந்தை அமைக்க நடவடிக்கை வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்

வெயிலின் தாக்கத்தால் 1000 ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம்! தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!

தஞ்சாவூர் அருகே தண்ணீர் இல்லாமல், 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் (Paddy crops) காய்ந்து கருகி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோடை காலம் (Summer)…

லாரிகள் பற்றாக்குறையால் நெல் மூட்டைகள் தேக்கம்! விரைந்து கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டத்தில், திருக்கடையூர் பகுதியில் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை விரைவில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசா…

விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்! நிரந்தர தீர்வு கேட்டு விவசாயிகள் கோரிக்கை

மதுராந்தகம் அருகே பெரும்பாக்கம், தீட்டாளம் ஆகிய ஊராட்சிகளில் விவசாய நிலங்களில் காட்டுபன்றிகள் (Wild boars) புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் அட்ட…

ஈரோட்டில் சூறாவளிக்காற்று மற்றும் யானைகளின் அட்டகாசத்தால் வாழை மரங்கள் சேதம்! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!

ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெவ்வேறு இடங்களில், வாழை மரங்கள் சேதமாகியுள்ளது. சத்தியமங்கலம், டி.என்.பாளையம் பகுதிகளில் வீசிய பலத்த சூறாவளிக்காற்றில் 55…

கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!

பொறையாறு, செம்பனார்கோவில் அருகே கோரைப்புல் அறுவடை (Reed harvest) பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாகுபடியை விரிவாக்கம் செய்ய வேளாண்மை துறை உதவிக…

பருத்தியைக் கொள்முதல் நிலையங்கள் மூலம் விலைக்கு வாங்க அரசு முன்வர வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை!

மார்ச் மாதத்துடன் நெல் கொள்முதல் முடிந்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அந்த நிலையங்களை பருத்தி கொள்முதல் நிலையமாக மாற…

உர விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்- விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

உயர்த்தப்பட்ட உர விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற, மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவிரி நீரேற்று பாசன சங்க செயலாளர் சுப்ரமணி…

உளுந்து பயிரில் பரவும் மஞ்சள் தேமல் நோய்! ஆலோசனை வழங்க விவசாயிகள் கோரிக்கை!

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் பரவுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நோய்க்கு சரியான மருந்தை தெளித்து, நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்தினால் தா…

2,600 ஏக்கர் விவசாயத்துக்கு தண்ணீர் விடக்கோரி நெல்லை கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 2,600 ஏக்கர் அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்க…

மாங்கனிக்கு உரிய விலை வேண்டும்: கிருஷ்ணகிரி விவசாயிகள் கோரிக்கை!!

மாங்கனிக்கு உரிய விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட மாங்கனி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாடு வாங்கவும் மானியம் வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை!

கறவை மாடு வாங்க மானியம் வழங்கும் திட்டத்தை அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பொள்ளாச்சியைச் சேர்ந்த கால்நடை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.75 மானியம்!

விவசாய கிணறுகளில் டீசல் இன்ஜின் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.75 மானியம் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

கோழிக்கொண்டை பூ சாகுபடிக்கு மானியம் ?

கோவை மாவட்டத்தில் கோழிக்கொண்டைப் பூக்கள் சாகுபடி அதிகரித்திருப்பதால், மலர் விவசாயிகளை ஊக்குவிக்க அரசு மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட…

மழைநீரில் மூழ்கியப் பயிருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம்!

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் தொகை வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்தனர்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.